Wednesday, December 30, 2015

•என்னத்தை சொல்ல?

•என்னத்தை சொல்ல?
எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை.
மீண்டும் போராட்டம் வெடிக்கும் என பத்திரிகைக்கு பேட்டி கொடுத்துள்ளார் மாவைசேனாதிராசா.
இவர் இவ்வாறு பல முறை கூறிவிட்டார். ஆனால் ஒருமுறைகூட போராட்டம் மட்டுமல்ல ஒரு பட்டாசு கூட வெடிக்கவில்லை.
எனவே இவருடைய இந்த பேட்டி குறித்து எந்த கருத்தும் பதிவு செய்ய நான் விரும்பவில்லை.
ஆனால் ஒன்றை மட்டும் அவருக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.
மாவையார் மேய்ப்பனும் இல்லை. தமிழ்மக்கள் அவர் கூறுவதை அப்படியே நம்பி ஏமாறுவதற்கு மந்தைகளும் இல்லை.

No comments:

Post a Comment