Tuesday, March 22, 2016

•தோழர் தமிழரசன் பயங்கரவாதியா? அவர் முன்னெடுத்த ஆயுதப் போராட்டம் பயங்கரவாதமா?

•தோழர் தமிழரசன் பயங்கரவாதியா?
அவர் முன்னெடுத்த ஆயுதப் போராட்டம் பயங்கரவாதமா?
தோழர் தமிழரசன் ஒரு புரட்சியாளர். அவர் மாக்சிய லெனிய மாவோயிச தத்துவத்தை வழிகாட்டியாக கொண்டவர்.
தோழர் தமிழரசன் பாராளுமன்ற பாதையை நிராகரித்து மக்கள் யுத்தப்பாதையை தேர்ந்தெடுத்தார்.
வன்முறையின்றி எந்தவொரு வர்க்கப் பிரச்சனையும் தீர்ந்ததாக வரலாறு இல்லை என்று லெனின் கூறுகிறார்.
ஆனால் பாராளுமன்ற பாதை மூலம் தமிழின விடுதலை பெற முடியும் என சிலர் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு கீழ்வரும் இணைப்பில் உள்ள கட்டுரையை படிக்கவும்.

No comments:

Post a Comment