Friday, February 28, 2020

மறப்பது மக்கள் வழமை நினைவூட்ட வேண்டியது எமது கடமை

•மறப்பது மக்கள் வழமை நினைவூட்ட வேண்டியது எமது கடமை! முதலாவது படத்தில் இருப்பவர் ரஞ்சன் என்ற சிங்கள எம்.பி. அவர் தமிழருக்காக சிறை செல்லவில்லை. மாறாக, அவர் பதிவு செய்து வைத்திருந்த தொலைபேசி உரையாடல்களுக்காக சிறை வைக்கப்பட்டவர். அவர் தனக்கு சுமந்திரன் என்ற தமிழன் விடுதலை பெற்று தந்திருப்பதாக பெருமையுடன் கூறுகிறார். இரண்டாவது படத்தில் இருப்பவர் மலேசிய தமிழர். இவர் ஈழத் தமிழருக்கு உதவிய குற்றச்சாட்டில் கடந்த நான்கு மாதமாக சிறை வைக்கப்பட்டவர். ஈழத் தமிழருக்கு உதவிய அந்த மலேசிய தமிழரின் விடுதலைக்கு ஈழத் தமிழரான சுமந்திரன் ஏன் உதவிவில்லை என்று நாம் கேட்க வில்லை. மாறாக, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஒரு அறிக்கையாவது ஈழத் தமிழ் தலைவரான சுமந்திரன் ஏன் விடவில்லை? Image may contain: 4 people, people smiling, suit Image may contain: 1 person

No comments:

Post a Comment