Friday, February 28, 2020

இரண்டு பேருமே குழந்தைகள்தான்.

இரண்டு பேருமே குழந்தைகள்தான். ஆனால் அந்த சிறுவனுக்காக இரங்கிய உலகம் இந்த இந்திய சிறுமிக்காக இரங்கவில்லையே? இந்திய அரசு மட்டுமா முழு உலகமே கைகட்டி வேடிக்கை பார்க்கிறதே? இந்த சிறுமி செய்த தவறு என்ன? நீங்களாகவே இந்த சிறுமிக்கு மத அடையாளத்தை வழங்கினீர்கள் அப்புறம் நீங்களே அந்த மத அடையாளத்திற்காக சிறுமியின் கண்ணைக் குத்துகிறீர்களே? இதுவரை 22 பேர்வரை பலி. உங்களின் பதவி நலன்களுக்காக இன்னும் எத்தனை பேரை பலி வாங்கப் போகிறீர்கள்? எப்போதுதான் உங்கள் ரத்தவெறி அடங்கப் போகிறது? Image may contain: 1 person, close-up Image may contain: 1 person, smiling

No comments:

Post a Comment