Friday, February 28, 2020

இந்த வலி எந்தளவு கொடுமையானது

இந்த வலி எந்தளவு கொடுமையானது என்பதை ஈழத் தமிழராகிய நாம் நன்கு அறிவோம். தலைநகர் டில்லி பற்றி எரிகிறது. முஸ்லிம் மக்கள் நன்கு திட்டமிட்டு தாக்கப்படுகிறார்கள். தலைநகரில் அதுவும் அமெரிக்க ஜனாதிபதி இருக்கும் வேளையிலேயே முஸ்லிம் மக்கள் தாக்கப்படுகின்றார்கள் எனில் இந்திய அரசு எந்தளனவு துணிவுடன் இதனை செய்கிறது? குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடி வந்த முஸ்லிம் மக்களுக்கு எதிராக இந்துத்தவா வெறியர்கள் திட்டமிட்டு தாக்குதல் நடத்துகிறார்கள். மோடியின் ராணுவமும் பொலிசும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. ஊடகங்கள்கூட இதனை எழுதாமல் மறைக்கின்றன. eye-crossed-out Image may contain: 3 people, beard and shoes Image may contain: 1 person, fire and outdoor Image may contain: one or more people Image may contain: one or more people, people standing and outdoor

No comments:

Post a Comment