Friday, February 28, 2020

காடுகளில் உள்ள மரங்கள் அழிந்துகொண்டே வந்தன

காடுகளில் உள்ள மரங்கள் அழிந்துகொண்டே வந்தன ஆனால் மரங்களோ மீண்டும் மீண்டும் கோடரிக்கே வாக்களித்தன ஏனெனில் மரத்தினால் செய்த தன் கைப்பிடியைக் காட்டி “ நானும் உங்களில் ஒருவன்தான் “ என கோடரி ஏமாற்றியதை மரங்கள் முழுமையாக நம்பின. மனதார நம்பின. இது ஒரு துருக்கிய பழமொழி. ஆனாலும் சுமந்திரனுடன் நின்று படம் பிடிப்பதை பெருமையாக நினைக்கும் மரங்களுக்கு மன்னிக்கவும் மனிதர்களுக்கு பொருத்தமானது. இதை இனியாவது உணருவார்களா? Image may contain: one or more people, people standing and sunglasses

No comments:

Post a Comment