Friday, February 28, 2020

•ஆழ்ந்த இரங்கல்கள்!

•ஆழ்ந்த இரங்கல்கள்! தமிழ்நாடு விடுதலையை முன்னெடுத்த தோழர் தமிழரசன் வரலாற்றை “ தமிழ்தேசிய தலைவர் தமிழரசனின் வாழ்வும் அறமும்” என்னும் நூலாக எழுதியவர் தோழர் இளங்கோவன் இறுதிவரை ஈழத் தமிழருக்கு தன் உறுதியான ஆதரவை வழங்கியவர் தோழர் இளங்கோவன் தோழர் இளங்கோவனை இழந்து தவிக்கும் அவரது உறவினர்கள் தோழர்கள் அனைவருக்கும் ஈழத் தமிழர் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். Image may contain: 2 people, including தமிழ்நேயன் தமிழ், meme and text

No comments:

Post a Comment