Friday, February 28, 2020

நாய்க்கு எங்கு அடிபட்டாலும்

•நாய்க்கு எங்கு அடிபட்டாலும் அது பின்னங்காலைத்தான் தூக்கும்! தமது ராணுவ தளபதிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்தமையினால் ஜநா வின் மனதவுரிமை தீர்மானத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்சா தெரிவித்துள்ளார். அமெரிக்கா விசா வழங்க மறுத்தால் அமெரிக்காவுடன் செய்து கொள்ள இருக்கும் ஒப்பந்தத்தை மறுக்கலாம். அல்லது அமெரிக்காவுடனான உறவுகளை முறித்துக் கொள்ளலாம். அதைவிடுத்து எதற்காக ஜ.நா மனிதவுரிமை தீர்மானத்தில் இருந்து விலகுவதாக முடிவு எடுக்க வேண்டும்? எப்போதும் இறுதியில் தமிழ் இனமே பலியாகிறது அல்லது பலியாக்கப்படுகிறது. Image may contain: 1 person, smiling

No comments:

Post a Comment