Sunday, July 23, 2017

•நடிகை ஓவியாவும் மாணவி வளர்மதியும்!

•நடிகை ஓவியாவும்
மாணவி வளர்மதியும்!
நடிகை ஓவியா கண்ணீர் விட்டாராம்.
ஒரு கோடி தமிழர்கள் அவருக்கு வாக்களித்தார்களாம்
அவர் பெயரில் சில தமிழ் இளைஞர்கள் தற்கொலை படை வேற அமைத்து விட்டார்களாம்.
மாணவி வளர்மதி கதிரமங்கலம் மக்களுக்காக குரல் கொடுத்தார்.
அவர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி அவர் கல்வி பயின்ற கல்லூரியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நடிகை ஓவியாவுக்காக குரல் கொடுத்தவர்கள் மாணவி வளர்மதிக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை.
நடிகை ஓவியா மலையாளி.. மாணவி வளர்மதி தமிழர் என்பதாலா?
தமிழ்நாட்டில் தமிழனுக்கு இதுதான் நிலையா?
தயவுசெய்து தமிழ்நாடு என்ற பெயரை முதலில் மாற்றுங்கடா!

No comments:

Post a Comment