Sunday, July 23, 2017

தமிழ் மக்களை பார்க்க முடியாது என்றால் என்ன ம—க்கு யாழ்ப்பாணம் வர வேண்டும்?

•தமிழ் மக்களை பார்க்க முடியாது என்றால்
என்ன ம—க்கு யாழ்ப்பாணம் வர வேண்டும்?
தமிழக பாஜக தலைவி தமிழிசை சௌந்தரராஜன் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
அவர் மாகாண முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் எல்லோரையும் சந்தித்து போட்டோ வெளியிட்டுள்ளார்.
அவர் யாழ்ப்பாணம் வரும் வழியில் காணாமல் போனவர்களின் உறவுகள் கடந்த 138 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர் வரும் வழியில் போராட்டம் நடத்தி வரும் அவ் தமிழ் உறவுகளை பார்வையிடும்படி கேட்டபோது தமிழிசை அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார்.
போராடும் மக்களை பார்வையிட மறுப்பு தெரிவித்ததோடு இவ்வாறான மக்களை சந்திக்க வேண்டாம் என்று டில்லி மேலிடத்தில் இருந்து தனக்கு ஆர்டர் வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
நியாயமான கோரிக்கைக்காக சாத்வீக வழியில் 138 நாட்களாக போராடி வரும் தமிழ் மக்களை பார்க்க முடியாது என்றால் என்ன ம—க்கு இவர்கள் ஈழத்திற்கு வரவேண்டும்?

No comments:

Post a Comment