Sunday, July 23, 2017

மணல் திருடியதாக இளைஞன் சுட்டுக் கொலை

மணல் திருடியதாக இளைஞன் சுட்டுக் கொலை
மக்கள் பணத்தை திருடிய அமைச்சர்களுக்கு மன்னிப்பு
இதுதான் வடமாகாணத்தின் இன்றைய நிலை!
இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்கிறார்கள்
இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள்.
ஆனால் மணல் திருடியதாக சுட்டுக் கொல்லும் பொலிஸ்
மக்கள் பணத்தை திருடிய மாகாண அமைச்சர்களை
ஏன் சுட்டுக் கொல்வதில்லை?
சுட்டுக்கொல்லாவிட்டாலும் பரவாயில்லை
முதலமைசச்ர் பகிரங்கமாக குற்றம்சாட்டிய பின்னரும்கூட
அந்த அமைசர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை?
அப்பாவி இளைஞனுக்கு ஒரு நியாயம்
அமைச்சர்களுக்கு இன்னொரு நியாயம்
இதுதானா வடமாகாணத்து பொலிஸ் நியாயம்?

No comments:

Post a Comment