Sunday, July 23, 2017

தமிழ் மக்களுக்காக போராடிய போராளி நயினாதீவு அம்மன் கோவில் வாசலில் பிச்சை எடுக்கிறார்.

தமிழ் மக்களுக்காக போராடிய போராளி நயினாதீவு அம்மன் கோவில் வாசலில் பிச்சை எடுக்கிறார்.
ஆனால் தமிழ் மக்களிடம் வாக்கு பெற்று பதவியைப் பெற்ற சுமந்திரனோ முதலமைச்சரை பதவி நீக்கம் செய்வது காலத்தின் தேவை என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
யாருக்கு பதவி கொடுப்பது? யாரை பதவி நீக்கம் செய்வது? என்பது தமிழ் மக்களுக்கு தெரியும். அதை தமிழ் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
நீங்கள், காணாமல் போனோர் பிரச்சனை, மீள் குடியேற்றம், சிறையில் உள்ளோர் விடுதலை போன்றவற்றுக்கு தீர்வு காணாவிட்டாலும் பரவாயில்லை.
இந்த பிச்சை எடுக்கும் முன்னாள் போராளிகளுக்காவது ஏதாவது செய்யுங்கள். பிளீஸ்!

No comments:

Post a Comment