Friday, September 27, 2019

இந்திய அரசுக்கு எதிராக

•இந்திய அரசுக்கு எதிராக
லண்டனில் நடைபெறும் காஷ்மீர் மக்களின் போராட்டங்கள்!
காஷ்மீர் அமைதியாக இருக்கிறது. காஷ்மீர் மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று ஒருபறம் இந்திய அரசு கூறிக்கொண்டிருக்கிறது.
ஆனால் மறுபுறத்தில் இந்திய அரசுக்கு எதிரான காஷ்மீர் மக்களின் உலகளாவிய போராட்டங்கள் இடம் பெற்று வருகின்றன.
காஷ்மீர் மக்களுடன் காலிஸ்தான் கோரும் சீக்கிய மக்களும் ஒன்றிணைந்து போராடுகிறார்கள்.
அவர்களுடைய இப் போராட்டத்திற்கு பல்வேறு இன மக்களும் தமது ஆதரவை வழங்க ஆரம்பித்துள்ளனர்.
இப் போராட்டங்கள் இந்திய அரசுக்கு எதிராக போராட முடியும் என்ற நம்பிக்கையை தமிழ் மக்களுக்கு தருகிறது.

No comments:

Post a Comment