Friday, September 27, 2019

•இது ஞான தேரரின் தவறு இல்லை!

•இது ஞான தேரரின் தவறு இல்லை!
இலங்கை பௌத்தநாடு என்பதை ஏற்றுக்கொண்டால் அவர் கேட்பதுபோல் வடக்கிலும் கிழக்கிலும் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
வடக்கிலும் கிழக்கிலும் பௌத்த ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனில் இலங்கை பௌத்தநாடு என்பதை ஏற்றுக்கொள்ளக்கூடாது.
எனவே பந்து இப்போது தமிழ் மக்கள் கைகளில்தான் இருக்கிறது. இனி எப்படி பந்தை வீச வேண்டும் என்பதை தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
இலங்கையில் சேர்ந்து இருக்க வேண்டும் என்றால் இலங்கை மத சார்பற்றநாடு என்று அறிவிக்க வேண்டும். இல்லையேல் இலங்கை பௌத்தநாடுதான் என்றால் நாம் பிரிந்துவாழ அனுமதிக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் உரத்து கூறவேண்டும்.
ஒருமுறை கூறிப் பாருங்கள். அப்புறம் ஞான தேரர்கள் காணாமல் போய்விடுவார்கள்.

No comments:

Post a Comment