Friday, September 27, 2019

எது நடக்க வேண்டும் என்று விரும்பினார்களோ

எது நடக்க வேண்டும் என்று விரும்பினார்களோ
அது நன்றாகவே நடக்க ஆரம்பித்துவிட்டது.
தாம் பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக
சஹ்ரான் மூலம் குண்டு வைத்து அப்பாவி மக்களை படுகொலை செய்தவர்கள்
இப்போது அது போதாதென்று புத்தர் சிலையையும் உடைக்க தயாராகி விட்டார்கள்.
பதவி பெறுவதற்காக எந்த எல்லைக்கும் போக அவர்கள் தயாராகி விட்டார்கள்.
பாவம் மக்கள்.
இவர்களிடமிருந்து எப்படி தம்மை பாதுகாக்கப் போகிறார்கள்?

No comments:

Post a Comment