Friday, September 27, 2019

•ஓடாத மானும் போராடாத இனமும்

•ஓடாத மானும் போராடாத இனமும்
இதுவரை வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை!
இதோ அடுத்த சந்ததியும் போராட்டத்தை கையில் எடுக்க ஆரம்பித்துள்ளது.
இது தமிழ் இனம் அழியாது, வாழும் என்ற நம்பிக்கையை உலகிற்கு தருகிறது.
எழுக தமிழின் வெற்றி இதுதான்.

No comments:

Post a Comment