Friday, September 27, 2019

•பிள்ளையார் ஊர்வலம்

•பிள்ளையார் ஊர்வலம்
முதலில் பம்பாயில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார்கள்
இனி இதனை யாழ் இந்திய தூதர் யாழ்ப்பாணத்திற்கும் விரைவில் கொண்டு வந்துவிடுவார்.
ஏன் இது? என்று கேட்டால் நம்ம முருகன் சுவாமியின்; அண்ணன்தானே பிள்ளையார். அவருக்கு ஊர்வலம் வைப்பது தவறில்லையே என்கிறார்கள்.
சரி அப்ப தம்பி முருகனின் சூரன்போர் ஏன் பம்பாயில் நடத்துவதில்லை என்று கேட்டால்
அது வந்து ....... .... இழுக்கிறார்கள். பதில் சொல்வதில்லை.
ஏன் உங்கள் வட இந்திய கோயில்களில் முருகன் சுவாமி இல்லை?

No comments:

Post a Comment