Friday, September 27, 2019

கருத்து மக்களை பற்றிக் கொண்டால்

கருத்து மக்களை பற்றிக் கொண்டால்
அது பௌதீக சக்தி பெற்றுவிடும் - மாசே துங்
பயங்கரவாதிகள் என்றார்கள்
பயங்கரவாத இயக்கம் என்றார்கள்
பயங்கரவாதிகளின் கொடி என்று அதையும் தடை செய்தார்கள்
எந்த நாடுகள் தடை செய்தனவோ அந்த நாடுகளில் மக்கள் அதை உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.
ஆம். மக்களை நம்புபவர்களை மக்கள் ஒருபோதும் ஏமாற்றுவதில்லை.
மக்களிடம் செல்லும் கருத்துகள் அரசுகளையே புரட்டி எறியும் மாபெரும் சக்தி பெறுகின்றன.

No comments:

Post a Comment