Friday, September 27, 2019

நாம் எப்போது

நாம் எப்போது
என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை
எமது எதிரியே தீர்மானிக்கின்றான் .
மக்கள் போராட துணிpந்துவிட்டால்
கையில் கிடைக்கும் கல்லும்கூட ஆயுதம்தான்.
காலில் மிதிபடும் புழுகூட துள்ளி எழுகிறது.
காஸ்மீர் சிறுவன் துடித்து எழ மாட்டானா என்ன?
இந்த காஸ்மீர் சிறுவனின் போராட்டம் வெல்லட்டும்.

No comments:

Post a Comment