Sunday, December 20, 2020

யோக்கியன் வருகிறார்

•யோக்கியன் வருகிறார் செம்பை எடுத்து உள்ளே வையுங்கள்! கடந்த பத்து வருடங்களாக மௌனமாக இருந்தவர் இப்போது ஏன் மீண்டும் பேச ஆரம்பித்திருக்கின்றார் என்று தெரியவில்லை. இவராக பேசுகின்றாரா அல்லது இவரை பேச வைத்து ஏதாவது பெற முடியுமா என சில தமிழ் அமைப்புகள் நம்புகின்றனவா என்றும் தெரியவில்லை. அல்லது வழக்கம்போல் இந்திய அரசுதான் இவற்றுக்கு பின்னால் நின்று விளையாடுகின்றதா என்றும் புரியவில்லை. ஆனால் மனிதவுரிமை நிகழ்வில் மகிந்த ராஜிபக்சா கலந்து கொள்வது எவ்வளவு கேவலமானதோ அதைவிடக் கேவலமானது இந்த எரிக் சொல்கைம் கலந்துகொள்வது. ஏனெனில் மகிந்த ராஜபக்சா எமது எதிரி. அவர் நேரிடையாகவே 40 ஆயிரம் மக்களை கொன்றார். ஆனால் எரிக் சொல்கைம் நல்லவார்போல் நடித்து நம்பவைத்து படுகொலைக்கு உதவி புரிந்தவர். Comments

No comments:

Post a Comment