Thursday, December 31, 2020

ஐயா!

ஐயா! கடந்த காலத்தில் உங்களால் வெற்றிபெற்ற ஜனாதிபதி இருந்தார். உங்களின் பங்கெடுப்பில் பிரதமரும் ஆட்சியும் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக ஓரணியில் திரண்ட தமிழ்தேசியகூட்டமைப்பு உங்கள் கையில் இருந்தது. இத்தனையும் வைத்துக்கொண்டு உங்களால் என்ன செய்ய முடிந்தது? அடுத்த தீபாவளிக்கு தீர்வு வரும் என்று அறிக்கை விட்டதைத்தவிர வேறு என்ன செய்ய முடிந்தது? குறைந்தபட்சம் அரசியல் கைதிகளைக்கூட உங்களால் விடுவிக்க முடியவில்லையே? அப்புறம் என்ன ம - - க்கு தமிழ் கட்சிகள் யாவும் ஓரணியில் திரள வேண்டும் என்று மீண்டும் அறிக்கை விடுகிறீர்கள்?

No comments:

Post a Comment