Thursday, December 31, 2020

•ஆழ்ந்த இரங்கல்!

•ஆழ்ந்த இரங்கல்! இப்பொழுதெல்லாம் முகநூலுக்கு வரவே அச்சமாக இருக்கிறது. முகநூலில் வரும் மரணச் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அந்தவகையில் நீண்டகால நட்பான் தோழர் கருப்பு கருணாவின் மறைவு செய்தி வந்திருக்கிறது. இந்த வருடம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தபோதுகூட “ நல்லது தோழர், தொடரட்டும் நம் தோழமை” என்று தெரிவித்திருந்தார். ஆனால் இப்படி இடைநடுவில் தோழமையை விட்டிட்டு செல்வார் என்று எதிர்பார்க்கவில்லையே. குறிப்பு- இங்கு பதிவு செய்த படமும் வரிகளும் அவரே எனக்கு அனுப்பியது.

No comments:

Post a Comment