Sunday, December 20, 2020

இன்று மனிதவுரிமை தினமாம்?

இன்று மனிதவுரிமை தினமாம்? போர் முடிந்து 11 வருடங்கள் ஆகிவிட்டன. போர் முடிந்த பின் சரணடைந்த இவர்களுக்கு என்ன நடந்தது என்றே இன்று வரை தெரியவில்லை. இறந்தவர்கள் பட்டியலில் சேர்ப்பதா அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்ப்பதா என்றும் தெரியவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த 4 வருடங்களாக வீதியில் உட்கார்ந்து போராட்டம் நடத்துகின்றனர். தமிழ் மக்களுக்கு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பல கட்சிகள் இருக்கின்றன. பல தலைவர்கள்;கூட இருக்கிறார்கள். ஆனால் இவர்களால்கூட இந்த காணாமல் போனவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை.

No comments:

Post a Comment