Thursday, December 31, 2020

தோழர் வள்ளுவன் அவர்களை நினைவில் கொள்வோம்!

தோழர் வள்ளுவன் அவர்களை நினைவில் கொள்வோம்! இன்று (21.12.2020) தோழர் வள்ளுவன் அவர்களின் 3வது நினைவுதினம் ஆகும். இன்று அவரது படத் திறப்பு நிகழ்வும் நினைவேந்தலும் பெண்ணாடத்தில் நடைபெறுகிறது. தோழர் வள்ளுவன் பற்றிய எனது நினைவுக் குறிப்பு கீழ்வரும் இணைப்பில் உள்ளது. http://tholarbalan.blogspot.com/2020/12/blog-post_71.html ஈழத் தமிழர்களை இறுதிவரை உறுதியுடன் ஆதரித்து வந்த தோழர் வள்ளுவன் அவர்களை ஈழத் தமிழராகிய நாம் என்றும் நன்றியுடன் நினைவு கூர்வோம்.

No comments:

Post a Comment