Thursday, December 31, 2020

காலம் மாறுகிறது!

•காலம் மாறுகிறது! “வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழரசன் ஆகியோர் தமது இனத்திற்காகவும் மொழிக்காகவும் குடும்பத்தை பிரிந்து எந்தளவு கஸ்டப்பட்டாங்கள் என்று நீங்கள்தானே அப்பா எனக்கு சொல்லி வளர்த்துள்ளீர்கள்” மேற்கண்ட வசனம் சிம்ராங்காரன் என்ற படத்தில் நடிகர் நாகாஅர்யுனன் பேசியிருக்கிறார். எந்த இந்திய அரசு இவர்களை பயங்கரவாதிகள் என்று கூறி கொன்றதோ அதே இந்திய அரசின் நாட்டில் இந்திய சினிமாவில்கூட இவர்களை இனத்திற்காக போராடி மாண்ட தியாகிகள் என்று கூறும் நிலை வந்துவிட்டது. இத்தகைய ஒரு மாற்றம் வரும் என்று தெரியும். ஆனால் இந்தளவு விரைவாக வரும் என்று நான்கூட எதிர் பார்க்கவில்லை. மக்கள் மகத்தானவர்;கள். அவர்கள் தமக்காக மாண்டவர்களை ஒருபோதும் கைவிட்டதில்லை.

No comments:

Post a Comment