Sunday, December 20, 2020

வரலாறு காணாத மாபெரும் உழவர் போராட்டம்!

•வரலாறு காணாத மாபெரும் உழவர் போராட்டம்! 96000 டிராக்டர் வண்டிகள் சகிதம் லட்சக்கணக்கான உழவர்கள் தலைகர் டில்லியில் சூழ்ந்திருக்கிறார்கள். காப்ரேட் முதலாளிகளின் நலனுக்காக மோடி அரசு உருவாக்கிய சட்டத்தை திரும்ப்பெறுமாறு கோரி இவ் உழவர்கள் போராடுகின்றனர். ஆனால் மோடி அரசு முதலாளிகளின் நலனுக்காக உழவர் போராட்டத்தை பொலிஸ் வன்முறை மூலம் அடக்க முனைகிறது. இதைத்தான் 200 வருடங்களுக்கு முன்னரே மார்க்சிய ஆசான் எங்கெல்ஸ் அவர்கள் “ முதலாளிகளின் நலனுக்காக உழைக்கும் மக்களை அடக்கும் வன்முறைக் கருவியே அரசு” என்று தெளிவாக கூறியிருக்கிறார். உழவர் போராட்டம் வெல்லட்டும் முதலாளிகளின் நலன் பேணும் மோடி அரசை தூக்கியெறியட்டும்.

No comments:

Post a Comment