Sunday, December 20, 2020

தட்றோம் தூக்கிறோம் (சினிமா)

•தட்றோம் தூக்கிறோம் (சினிமா) இப் படத்தின் கதாநாயகன் ஒரு ஈழ அகதியாக காட்டப்பட்டிருக்கிறார். ஈழ அகதிகள் குறித்து சினிமாவில் பேச முற்படுவது நல்லதொரு விடயமே. பாராட்டுக்குரியதே. ஆனால் இப்படத்தின் கதை ஒரு சாதாரண கதையாகும். இதில் எதற்காக கதாநாயகனை ஈழ அகதியாக காட்டுகிறார்கள் என்று புரியவில்லை. படத்தை பார்க்கும்போது ஈழ அகதிகள் பணத்திற்காக சட்டவிரோத கிரிமினல் வேலைகளை செய்வார்கள் என்ற ஒரு கருத்தை தருகிறது. இது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகும்.

No comments:

Post a Comment