Sunday, December 20, 2020

தொடரும் இழப்புகள்!

•தொடரும் இழப்புகள்! டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் மூன்றாவது இழப்பு. பஞ்சாப்பின் விவசாயி குர்பச்சான் சிங களத்தில் மரணமடைந்துள்ளார். அவருக்கு எமது அஞ்சலிகள். எத்தனை தடை போட்டாலும் அத்தனையையும் உடைத்துக்கொண்டு எத்தனை இழப்புகள் ஏற்பட்டாலும் அத்தனையையும் தாங்கிக்கொண்டு தொடர்ந்து போராடும் விவசாயிகளுக்கு எமது ஆதரவும் வாழ்த்துகளும். வெல்லட்டும் போராட்டம்!

No comments:

Post a Comment