Thursday, December 31, 2020

நடந்தது இனப்படுகொலை அல்ல

நடந்தது இனப்படுகொலை அல்ல வெறும் போர்க்குற்றம் என்று இவரே ஜெனிவாவில் கூறுவார். சர்வதேச விசாரணை தேவையில்லை. உள்ளக விசாரணை போதும் என்று இவரே ஜெனிவாவில் கூறுவார். இலங்கை அரசு கோராமலே கால அவகாசம் அதுவும் இரண்டுமுறை இவரே ஜெனிவாவில் பெற்று கொடுப்பார். அப்புறம் என்னவென்றால் இப்போது வீரியமான தீர்வு வேண்டும் என்கிறார். வீரியமான தீர்வு என்றால் என்ன? யாராவது தயவு செய்து கூறுங்க பிளீஸ். எனக்கு தலை சுத்துது.

No comments:

Post a Comment