Sunday, December 20, 2020

இன்னும்_எத்தனை_உயிர்களை பலியிட_வேண்டுமோ?

•இன்னும்_எத்தனை_உயிர்களை பலியிட_வேண்டுமோ? நவம்பர் 26 முதல் டெல்லி சலோ இயக்கத்தில் பங்கேற்க வந்தவர் கஜ்ஜன் சிங் பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்டம், சத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர். பாஜக மத்திய அரசின் விவசாய விரோதச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்று வருகிறார் தலைநகர் டெல்லி செல்லும் வழியில் டிக்ரி என்ற இடத்தில் காவல்துறை தடுத்து நிறுத்தியதால் கடந்த 5 நாட்களாக கடும் குளிரில், நெடுஞ்சாலையில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதால் கஜ்ஜன் சிங் உயிரிழந்தார். முன்னதாக விவசாயி தான்னா சிங் உயிரிழந்தார். இப்போது கஜ்ஜன் சிங் உயிர் பலியானார். இன்னும் எத்தனை உயிர்களை பலியிட வேண்டுமோ?

No comments:

Post a Comment