Sunday, December 20, 2020

சிங்கள பொலிசாரால் சிறையில் கொல்லப்பட்ட

சிங்கள பொலிசாரால் சிறையில் கொல்லப்பட்ட சிங்கள இளைஞனின் சிங்கள தாயொருவர் சிங்கள பொலிசாரின் காலில் விழுந்து மன்றாடுகிறார். சிங்கள கோத்தபாயாவுக்கு வோட்டு போட்டவர்களுக்கு இந்த நிலை நிச்சயம் வரும் என்று எமக்கு தெரியும். ஆனால் இந்தளவு விரைவாக வரும் என எதிர்பார்க்கவில்லை. குறித்து வைத்துக்கொள்ளுங்கள் எந்த சிங்கள மக்கள் மூலம் பதவி பெற்றார்களோ அதே சிங்கள மக்களின் மூலம் மகிந்த கும்பல் தூக்கியெறியப்படும். இது உறுதி.

No comments:

Post a Comment