Wednesday, April 27, 2022

கனடா உணருகிறது. இந்தியா உணருமா?

•கனடா உணருகிறது. இந்தியா உணருமா? கனடாவின் கொன்செர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் பிராம்டன் நகர மேயர் பற்றிக் பிரவுண் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்க வேண்டும் எனவும் "தமிழருக்கு இன அழிப்பு யுத்தம் இடம்பெற்ற போது கனடா ஒரு பிழையான பக்கத்தில் இருந்தது. இதற்கு நான் தமிழ் மக்களிடன் மன்னிப்பும் கேட்பேன்” எனவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment