Wednesday, April 27, 2022

கொழும்பில் வெடித்த மக்கள் போராட்டம்

•கொழும்பில் வெடித்த மக்கள் போராட்டம் ஜனாதிபதி கோத்தாவின் வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. எங்கள் வீடுகளுக்கு மின் விளக்குகள் இல்லை உங்கள் வீட்டில் எப்படி மின் விளக்குகள் எரிகின்றன என ஆர்பாட்டக்காரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பல அமைச்சர்களின் வீடுகளுக்கு ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போராட்டம் பரவும் என்ற அச்சத்தில் கொழும்பு நகரில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

No comments:

Post a Comment