Wednesday, April 27, 2022

போர்க்குற்றவாளி கோத்தபாயா

போர்க்குற்றவாளி கோத்தபாயா ராஜபக்சாவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று சிங்கள மக்கள் கோர ஆரம்பித்துவிட்டார்கள். நடந்தது இனப்படுகொலை என்பதை சிங்கள மக்களே ஏற்றுக்கொண்டாலும் சுமந்திரன் ஏற்றுக்கொள்ள மாட்டார். ஒருவேளை சுமந்திரன் ஏற்றுக்கொண்டாலும் இந்திய அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இதனை தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment