Wednesday, April 27, 2022

கடந்தமுறை கடன்கொடுத்துவிட்டு

கடந்தமுறை கடன்கொடுத்துவிட்டு திருமலை எண்ணெய்குதத்தை பெற்றுக்கொண்ட இந்திய அரசு இந்த முறை கடன்கொடுத்துவிட்டு எதைப் பெற்றுக்கொள்ளப்போகிறது? தமிழர் வளங்களை பெற்றுக்கொள்ளும் இந்திய அரசு தமிழருக்கு தீர்வு வழங்குங்கள் என்று சிங்கள அரசை வற்புறுத்தாதது ஏன்?

No comments:

Post a Comment