Wednesday, April 27, 2022

காணாமல் ஆக்கப்பட்டவர்களின்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் 2000வது நாளாக நடைபெறுகிறது. தற்போது கொழும்பில் 6வது நாளாக போராட்டம் செய்யும் எவரும் இவர்களின் போராட்டத்தில் ஒருநாள்கூட கலந்துகொள்ளவில்லை என்பதைவிட, தாம் அமைக்கவிருக்கும் புதிய அரசில் இவ் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனைக்கு உடன் தீர்வு காணப்படும் என்ற உறுதிமொழியைக்கூட இதுவரை கொடுக்காமைக்கு என்ன காரணம்?

No comments:

Post a Comment