Wednesday, April 27, 2022

மகிந்த ராஜபக்சா கும்பலை

மகிந்த ராஜபக்சா கும்பலை விரட்டியடிக்கும் மக்கள் போராட்டம் 6வது நாளாக தொடர்கிறது. கொட்டும் மழையிலும் மக்கள் விடாது போராடுகின்றனர். ஆனால் இந்திய அரசு மீண்டும் 15200 கோடி ரூபா உதவி வழங்கி மகிந்த கும்பலைக் காப்பாற்ற முன்வந்துள்ளது. ஆனால் இந்த நிலையிலும் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்று சிங்கள அரசை இந்திய அரசு வலியுறுத்தவில்லை. தமிழக முதல்வர் இந்திய அரசை வலியுறுத்துவாரா?

No comments:

Post a Comment