Wednesday, April 27, 2022

மாவை சேனாதிராசா - ஐயா!

மாவை சேனாதிராசா - ஐயா! சுமந்திரன் நள்ளிரவில் பிரதமரைச் சந்தித்து ஆலோசனை கூறுகிறார். அப்புறம் இளைஞர்களை போராட்டத்தில் பங்குபற்றும்படி பத்திரிகையில் அறிக்கை விடுகிறார். நம்ம உண்மையான நிலைப்பாடு என்ன? சம்பந்தர் ஐயா – ஏன் தம்பி சுமந்திரன் அப்படி செய்கிறீர்? சுமந்திரன் - அது வந்து ஐயா, போறபோக்கைப் பார்த்தால் சஜித் ஆட்சி அமைப்பார்போல கிடக்கு. அதுதான் அவருக்கு சார்பாய் ஒரு அறிக்கை விட்டிருக்கிறன். சம்பந்தர் ஐயா – எதுவானாலும் இந்திய தூதர் என்ன சொல்கிறாரோ அப்படியே செய்துகொள்ளும் தம்பி. அப்புறம் என் சொகுசு பங்களாவுக்கும் பிரச்சனை இல்லாமல் பார்த்துக்கொள்ளும். சரிதானே?

No comments:

Post a Comment