Wednesday, April 27, 2022

தமிழ் மக்களின் ஆதரவற்ற சிங்கள மக்களின் போராட்டமும் ,

தமிழ் மக்களின் ஆதரவற்ற சிங்கள மக்களின் போராட்டமும் , சிங்கள மக்களின் ஆதரவற்ற தமிழ் மக்களின் போராட்டமும் ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை. எனவே தமிழ் மற்றும் சிங்கள மக்கள் ஒன்றிணைந்து போராடுவதற்கு தமிழ் மக்களின் உரிமைகளை சிங்கள மக்கள் அங்கீகரிப்பது முன்நிபந்தனையாகும். இதனை தமிழ் தலைமைகள் சிங்கள மக்களுக்கு சொல்ல வேண்டிய தருணம் இது. மக்களின் போராட்டமும் , சிங்கள மக்களின் ஆதரவற்ற தமிழ் மக்களின் போராட்டமும் ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை. எனவே தமிழ் மற்றும் சிங்கள மக்கள் ஒன்றிணைந்து போராடுவதற்கு தமிழ் மக்களின் உரிமைகளை சிங்கள மக்கள் அங்கீகரிப்பது முன்நிபந்தனையாகும். இதனை தமிழ் தலைமைகள் சிங்கள மக்களுக்கு சொல்ல வேண்டிய தருணம் இது.

No comments:

Post a Comment