Wednesday, April 27, 2022

பல வழிகளிலும் என்னை தொடர்பு கொண்டு

பல வழிகளிலும் என்னை தொடர்பு கொண்டு விசாரித்த அனைவருக்கும் முதலில் என் நன்றிகள். கடந்த ஏழு நாட்கள் முகநூல் நிர்வாகம் விதித்த தடை காரணமாகவே என்னால் பதிவுகள் போட முடியவில்லை. ஒருபுறம் முகநூலில் எழுத முடியவில்லை என்ற வருத்தம் இருப்பினும் மறுபுறம் இந்த இடைவெளியில் டிவிட்டரில் 200 ரூபா உடன்பிறப்புகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்தது நிறைவாக உள்ளது. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். இனி வழக்கம்போல் முகநூலில் தொடர்வோம்.

No comments:

Post a Comment