Wednesday, April 27, 2022

வன்மையான கண்டனம்

•வன்மையான கண்டனம் பதூசு அம்மாள் அவர்கள் புதைக்கப்பட்ட அவரது சொந்த நிலத்தில் அவர் புதைக்கப்பட்ட இடத்தைச் சுற்றி சுற்றுவேலி அமைக்க முயன்றதை காவல்துறை தடுத்து வேலியை பிடுங்கி எறிந்துள்ளது. பதூசு அம்மாள் தோழர் தமிழரசனின் தாயார் என்பதால் காவல்துறை இந்த அராஜகத்தை செய்துள்ளது. இன்றும்கூட தோழர் தமிழரசனுக்கு இந்திய அரசு அச்சம் கொள்கிறது என்பதையே இது காட்டுகிறது.

No comments:

Post a Comment