Wednesday, April 27, 2022

நாம் ஊமையாக இருக்கும்வரை

நாம் ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும் இனி நாம் உரத்து குரல் கொடுப்போம் உலகம் எமக்குரிய நீதியை தந்தேயாக வேண்டும். “Continuing Cycles of Violence and Genocide in Sri Lanka” என்னும் ஆவண திரைப்படம் நாளை (27/04/2022) மாலை 6:30 மணியளவில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரித்தானிய தமிழர் பேரவையினரால் வெளியிடப்படவுள்ளது.

No comments:

Post a Comment