Wednesday, April 27, 2022

அமைதி வழியில் போராடிய

அமைதி வழியில் போராடிய மக்கள் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு ஒருவர் மரணம். 24பேர் காயம். அரசு வன்முறை மூலம் மக்கள் போராட்டத்தை அடக்க முனைகிறது. ஆனால் இம்முறை மக்கள் அரசுக்கு தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்.

No comments:

Post a Comment