Wednesday, April 27, 2022

ஆழ்ந்த இரங்கல்

•ஆழ்ந்த இரங்கல் தமிழ்ப் பேராசிரியர் சந்திரசேகரன் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். கல்வித்துறையில் மட்டுமல்ல ஏனைய சமூக விஞ்ஞானத்துறைகளிலும் அவரின் பங்களிப்பு அளப்பரியது. மலைநாட்டுத் தமிழ் உறவுகளின் இன்றைய வளர்ச்சிநிலைகள் பலவற்றுக்கு முன்னோடியும் வழிகாட்டியுமானவர்.

No comments:

Post a Comment