Wednesday, April 27, 2022

பொலிஸ் மற்றும் ராணுவம்

பொலிஸ் மற்றும் ராணுவம் அரசின் வன்முறைக் கருவிகள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. இதுவரை தமிழ் மக்களை எந்த பொலிஸ் மற்றும் ராணுவம் சுட்டதோ அதே பொலிஸ் ராணுவம்தான் இப்போது ரம்புக்னவில் சிங்களவர் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளது. 1971ல் ஏழாயிரம் சிங்கள இளைஞர்களையும் 1989ல் அறுபதாயிரம் சிங்கள இளைஞர்களையும் கொன்ற அதே பொலிஸ் மற்றும் ராணுவம்தான் இப்போதும் சிங்கள மக்களை கொல்கிறது. அப்பாவி தமிழ் மக்களை சுட்டுக் கொன்றுவிட்டு பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திய சிங்கள அரசு இப்போது இந்த அப்பாவி சிங்கள மக்கள் மீது என்ன முத்திரை குத்தப் போகிறது?

No comments:

Post a Comment