Wednesday, April 27, 2022

இத்தகைய மனிதர்களால்தான்

இத்தகைய மனிதர்களால்தான் வரலாறு முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. தனக்கு தண்டனை வந்தாலும் பரவாயில்லை என்று துணிந்து தமிழினத்தின் உரிமைக்காக ஜெர்மன் நீதிமன்றில் உரத்து குரல் கொடுத்திருக்கிறார். நாதன் தம்பி உணர்வுகள் பாராட்டுக்குரியவை. வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment