Wednesday, April 27, 2022

முதலில் அவர்கள் தமிழர்களை குறிவைத்தார்கள்

"முதலில் அவர்கள் தமிழர்களை குறிவைத்தார்கள். அப்போது நான் குரல் கொடுக்கவில்லை. ஏனென்றால் நான் தமிழர் இல்லை. இஸ்லாமியர்களை குறிவைத்தார்கள். அப்போதும் குரல் கொடுக்கவில்லை. ஏனென்றால் நான் இஸ்லாமியர் இல்லை. இப்போது என்னை குறிவைக்கிறார்கள். ஆனால், தற்போது எனக்காக பேச எவரும் இல்லை." - ஒரு சிங்கள யுவதியின் குரல்

No comments:

Post a Comment