Wednesday, April 27, 2022

மகிந்தவின் மனைவி சிராந்தி

மகிந்தவின் மனைவி சிராந்தி கலந்துகொண்ட நிகழ்வு மக்கள் எதிர்ப்பு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. மகிந்தவின் மகன் பங்கு பற்றும் ரக்பி போட்டி மக்கள் எதிர்ப்பின் அச்சம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மட்டுமன்றி அவர்களின் குடும்பத்தவர்கள்கூட நடமாடமுடியாத நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் நாளை நாடுதழுவிய போராட்டம் அறிவிக்கப்பட்டதால் அரசு நாடு முழுவதும் ஊரடங்கு அமுல் படுத்தியுள்ளது. போராட்ட செய்திகளை முகநூலில் எழுதி வந்த சிங்கள ஊடகவியலாரை கைது செய்துள்ளது அரசு. மக்கள் போராட்டங்களை திசைதிருப்ப இந்திய ராணுவம் வந்துள்ளது என அரசே வதந்தியை பரப்புகிறது.

No comments:

Post a Comment