Wednesday, April 27, 2022

நள்ளிரவில் பிரதமர் மகிந்தவை

நள்ளிரவில் பிரதமர் மகிந்தவை சந்தித்து ஆலோசனை கூறிய சுமந்திரனே மக்களுடன் சேர்ந்து போராடும் நிலை வந்துள்ளது. அதுவும் கையில் தீப்பந்தம் ஏந்தி போராடும் நிலைக்கு வந்துள்ளார். போராட்டம் பல அதிசயங்களை நிகழ்த்துகிறது. அது மகிந்த கும்பலுக்கு மட்டுமல்ல சுமந்திரன்களுக்கும் அற்புதமான பாடங்களை கற்றுக் கொடுக்கிறது.

No comments:

Post a Comment