Wednesday, April 27, 2022

தமிழ் இனம் தனிநாடு கேட்டதே

தமிழ் இனம் தனிநாடு கேட்டதே இன்றைய நெருக்கடிக்கு காரணம் என்று முஸ்லிம் எம்.பி ரிசாத் கூறுகிறார். ஜனாதிபதி ஆட்சி முறைமையை ஒழித்தால் இன்றைய பிரச்சனை தீரும் என்கிறார் சுமந்திரன் எம்.பி ஆனால், தமிழ் மக்களின் உரிமையை அங்கீகரிக்காதவரை சிங்கள மக்கள் ஒருபோதும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது என்ற உண்மையை எந்தவொரு தலைவரும் கூறவில்லை.

No comments:

Post a Comment